ஜரோப்பிய மக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அதன் விளைவாகத் தோன்றியுள்ள போர்க்காலப் பொருளாதார நிலையை ஏற்றுக்கொள்ள மக்களை தயாராகுமாறு கூறியுள்ளார். நாட்டின் தென் கிழக்கே Provence-Alpes-Côte dAzur இல் அமைந்துள்ள Bormes-les-Mimosas என்ற கிராமத்தை 1944 இல் ஜேர்மனியப் படைகளிடம் இருந்து மீளக் கைப்பற்றியதன் 78 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபொதே அதிபர் மக்ரோன் மேற்கண்டவாறு கூறியிருந்தார். அதேவேளை , சில … Continue reading ஜரோப்பிய மக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!